Read Time:57 Second
கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள்
அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
காலத்தின் தேவை கருதி அனைவரும் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
